Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
சுந்தர ராமசாமி , அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தீவிரமாக இயங்கியவர். தமிழ் நவீனத்துவத்தின் சிகரமாகக் கருதப்படும் சுந்தர ராமசாமி
தனது ஐம்பதாண்டுக் காலத் தீவிரச் செயல்பாட்டால் சிறுகதை,
நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, விமச்சனம் எனும் இலக்கியத் துறைகளுக்குச் செழுமை சேர்த்ததோடு ‘தமிழகத்தில் கல்வி’ எனும் புத்தகத்தின் மூலம் கல்வியியலுக்கும் சமூக, அரசியல், சிந்தனை சார்ந்த வெளிப்பாடுகள் மூலம் தமிழுலகுக்கும் தனது பங்களிப்பைச் செய்துள்ளவர்.



தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசைதிருப்பிவிட வேண்டு மென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் ...

சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ...
Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved